இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா

  நிறம் : வெள்ளை வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 62: 1-5 இரண்டாம் வாசகம் : திருத்தூதர் பணிகள் 13: 16-17, 22-25 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 1-25 திருப்பலி முன்னுரை      உலகின் மீட்பராம் நம் இறைமகன் இயேசுவின் பிறப்பு பெருவிழா திருவிழிப்பு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.           எதிர்நோக்கு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்தின் சங்கமுமான இறைமகன் நமக்காக இன்று பிறந்துள்ளார். காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை காணும் வண்ணம் அவரது பிறப்பு அமைந்துள்ளது. உலகின் மீட்பராம் நம் இறைமகன் பிறந்த நாளில் மனங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க இறைவனை உள்ளங்களில் ஏற்போம்.           காலம் நிறைவேறிய போது கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இறைமகன் என்ற நிலையில் இருந்து இறங்கி, நமக்காக மனிதராக பிறந்தார். அவரே நமக்காக விண்ணில் இருந்து வந்த விடியல். நமக்காக பிறந்திருக்கும் அவர் நம் வாழ்வில் நிச்சயமாக பேரொளியை வீசச் செய்வார் என்ற நம்பிக்கையை மனதில் ஏற்போ...

திருவருகைக்காலம் 4ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : ஊதா வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 7: 10-14 இரண்டாம் வாசகம் : உரோமையர் 1: 1-7 நற்செய்தி வாசகம் : மத்தேயு 1: 18-24 திருப்பலி முன்னுரை     திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைத்து இறைமக்களுக்கும் வாழ்த்துக்கள்.         அன்பின் ஞாயிறாகிய இன்று நாம் நம்மிடமும், பிறரிடமும் கொண்டுள்ள அன்பை சீர்தூக்கிப் பார்த்து செம்மைப்படுத்த நமக்கு ஆண்டவர் வழங்கும் வாய்ப்பை பெறுவோம். அன்பின் உயிர் வழியாய் அன்பை பிறருக்கு பகிர பிறக்கவிருக்கும் பாலகன் நமக்கு வாய்ப்பளிக்க இறைவனிடம் வேண்டுவோம்.         அன்பு ஆழமானது, அழகானது. அதை பிறரோடு பகிரும் போது பலமடங்கு பெருகி நம்மை உயர்நிலைக்கு எடுத்து செல்லும். ஆண்டவரின் தூதரிடம் உமது சொற்படியே எனக்கு ஆகட்டும் என்று தம்மை அர்ப்பணித்த அன்னை மரியின் பண்பும் அன்பின் வெளிப்பாடு தான். தம்மை வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்ற இறைமகனின் அன்பு வியப்புக்குரியது.        மீட்பரின் வருகைக்காக காத்திருக்கும் நாம் அன்பெனும் தீபத்தை ம...

திருவருகைக்காலம் 3ஆம் ஞாயிறு

படம்
  நிறம் : சிவப்பு வாசகங்கள் முதல் வாசகம் : எசாயா 35: 1-6, 10 இரண்டாம் வாசகம் : யாக்கோபு 5: 7-10 நற்செய்தி வாசகம் : மத்தேயு 11: 2-11 திருப்பலி முன்னுரை     திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று விண்ணரசில் நுழைய தங்களை தயாரிக்க வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.         கடவுளின் வருகை எத்தகையது என்றும் அவரது ஆட்சியில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்றும் இன்றைய வாசகங்கள் நமக்கு விளக்குகின்றன. விண்ணரசின் பின்னணியில் செயலாற்றும் திருமுழுக்கு யோவான் இன்றைய நற்செய்தியின் வாயிலாக விளக்கப்படுகிறார்.          மீட்பராகிய இயேசுவுக்கு முன் வழியை ஆயத்தமாக்க வந்தவர் திருமுழுக்கு யோவான். உலகில் பிறந்த மனிதருள் யோவானைவிட பெரியவர் இல்லையெனினும், விண்ணரசில் நுழையும் சிறியோரும் அவரினும் பெரியவரே என்று விண்ணரசின் மகிமையை பறைசாற்றுகிறார் நம் இறைமகன்.             விண்ணரசில் பங்குகொள்ள நம்மை நாம் தயாரிக்க உகந்த நேரம் இந்த திருவருகைக்காலம். நம் வாழ்வில் நடைபெறும் அனைத...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு பெருவிழா